Mar 11, 2026
Thisaigal NewsYouTube
24 வயது பெண் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

24 வயது பெண் உயிரிழந்தார்

Share:

3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 24 வயது பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் ஜோஹோர் , தஞோங் லாபோ - ஜொஹோர் பஹாரு - மலாக்கா சாலையின் 119வது கிலோ மீட்டரில், பத்து பகாட் அருகில் நிகழ்ந்தது.

காலை 8.30 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அஸ்னிசா அடிக் என்பவரே உயிரிழந்ததாக போலிசார் அடையாளம் கூறினர். அப்பெண் செலுத்திய மோட்டார் சைக்கிள், சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதி அப்பெண் தூக்கி எரியப்பட்டதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சஹ்ருல் அனுவார் தெரிவித்தார்.

சாலையின் நடுவே விழுந்த அப்பெண்ணை எதிரே வந்த லோரி மோதியதில் அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக ஷஹ்ருல் அனுவார் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து