May 24, 2026
Thisaigal NewsYouTube
ஏரியில் முதலை / தடுப்பு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

ஏரியில் முதலை / தடுப்பு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 03-

ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் உள்ள ஒரு ஏரி சூழ்ந்துள்ள பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த இடத்தை சுற்றியும் பாதுகாப்பு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன.

அந்த ராட்ஷச முதலையை பிடிப்பதற்கு பொறி வைக்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதியில் பொதுமக்கள் நெருங்கி விடாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஷா ஆலாம் மாநகர் மன்ற அமலாக்கத் தரப்பினர் அந்த இடத்தில் பாதுகாப்பு வளையைத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Related News

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:  பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி