May 25, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Share:

ஹுலு சிலாங்கூர், அக்டோபர் 07-

தஞ்சோங் மாலிம், UPSI கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு விசாரணையை கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தைச்சேர்ந்தவரான 26 வயது அலிஃப் மோஞ்சனி என்ற அந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட இந்த கொலை வழக்கில் சவப்பரிசோதனை அறிக்கை மற்றும் இரசாயன அறிக்கை போன்ற முக்கிய ஆவணங்களுக்காக தாங்கள் இன்னும் காத்திருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஐரீன் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

தனது காதலியான 25 வயது நூர் ஃபரா கர்தினி-யை கடந்த ஜுலை 10 அம் தேதி எஸ்கேசி கெலேடாங், முகிம் ஹுலு பெர்னாம், உலு சிலாங்வர் என்ற முகவரியில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் கொலை செய்ததாக அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி