May 18, 2026
Thisaigal NewsYouTube
டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை
தற்போதைய செய்திகள்

டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை

Share:

கோலாலம்பூர், ஜூன்.23-

முன்னாள் நிதி அமைச்சரும், அரசியல் பிரமுகருமான காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான லண்டனில் உள்ள 75 கோடியே 82 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை முடக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்ற ஒருதலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

துன் டாயிமின் துணைவியார் நயிமா காலிட் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அந்த ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதி அஸ்ஹார் ஹாமிட் தெரிவித்தார்.

அதே வேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்ற ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு குறித்து முழு விசாரணை நடைபெறுவதற்கு வரும் ஜுலை 9 ஆம் தேதி விசாரணை நாளாக உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை