Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை
தற்போதைய செய்திகள்

டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை

Share:

கோலாலம்பூர், ஜூன்.23-

முன்னாள் நிதி அமைச்சரும், அரசியல் பிரமுகருமான காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான லண்டனில் உள்ள 75 கோடியே 82 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை முடக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்ற ஒருதலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

துன் டாயிமின் துணைவியார் நயிமா காலிட் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அந்த ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதி அஸ்ஹார் ஹாமிட் தெரிவித்தார்.

அதே வேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்ற ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு குறித்து முழு விசாரணை நடைபெறுவதற்கு வரும் ஜுலை 9 ஆம் தேதி விசாரணை நாளாக உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை