Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் கனத்த மழை, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் கனத்த மழை, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

கோலாலம்பூர் மாநகரில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலான் டாமன்சாராவிலிருந்து கே.எல். சென்ரல் மற்றும் பங்சாருக்குச் செல்லும் சாலையில் மரங்கள் சாய்ந்துள்ளது தொடர்பில் சமூக வலைவாசிகள் தாங்கள் பதிவு செய்த படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சாலைகளில் மரங்களும், கிளைகளும் விழுந்ததால் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் நிலைக்குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்