Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் கனத்த மழை, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் கனத்த மழை, சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

கோலாலம்பூர் மாநகரில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலான் டாமன்சாராவிலிருந்து கே.எல். சென்ரல் மற்றும் பங்சாருக்குச் செல்லும் சாலையில் மரங்கள் சாய்ந்துள்ளது தொடர்பில் சமூக வலைவாசிகள் தாங்கள் பதிவு செய்த படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சாலைகளில் மரங்களும், கிளைகளும் விழுந்ததால் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் நிலைக்குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து