Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை

Share:

ஹரிராயா பெருநாள் நாட்களில் சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை என்றும் நிறைய முகப்புகள் மூடி வைக்கப்பட்டது தொடர்பாக, தமக்கு புகார்கள் வந்துள்ளதாக ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபீஸ் கஸீ தெரிவித்தார்.

ஹரிராயா பெருநாளுக்கு முன்பு தான் குடிநுழைவு அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு அதிகாரிகள் மிக நல்ல முறையில் வேலை செய்ததாகவும் அனைத்து முகப்புகளிலும் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பெருநாள் காலங்களின் போது அதிகமானோர் சிங்கப்பூருக்கு செல்வதால், ஜொகூர் குடிநுழைவு இலாகா அனைத்து செயல்முறைகளும் சரிவென நடப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என மந்திரி புசார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்