May 1, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை

Share:

ஹரிராயா பெருநாள் நாட்களில் சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை என்றும் நிறைய முகப்புகள் மூடி வைக்கப்பட்டது தொடர்பாக, தமக்கு புகார்கள் வந்துள்ளதாக ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபீஸ் கஸீ தெரிவித்தார்.

ஹரிராயா பெருநாளுக்கு முன்பு தான் குடிநுழைவு அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு அதிகாரிகள் மிக நல்ல முறையில் வேலை செய்ததாகவும் அனைத்து முகப்புகளிலும் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பெருநாள் காலங்களின் போது அதிகமானோர் சிங்கப்பூருக்கு செல்வதால், ஜொகூர் குடிநுழைவு இலாகா அனைத்து செயல்முறைகளும் சரிவென நடப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என மந்திரி புசார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி