தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் முதலாளிகள் தரப்பில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரும் சந்தா பங்களிப்புத் தொகையை அதிகரிக்கும் பரிந்தரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புத்தொகையை உயர்த்தும் நோக்கத்தில் முதலாளிகள் கூடுதல் நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பரிந்துரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாக முதலாளிமார்கள் தரப்பிலும் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?


