May 20, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப் சந்தா பங்களிப்பு உயர்த்தப்படலாம்
தற்போதைய செய்திகள்

இபிஎப் சந்தா பங்களிப்பு உயர்த்தப்படலாம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் முதலாளிகள் தரப்பில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரும் சந்தா பங்களிப்புத் தொகையை அதிகரிக்கும் பரிந்தரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புத்தொகையை உயர்த்தும் நோக்கத்தில் முதலாளிகள் கூடுதல் நிதிப் பங்களிப்பை வழ​ங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்தி வரும் நிலையில் இந்த பரிந்துரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாக முதலாளிமார்கள் தரப்பிலும் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்