Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கம்போடியாவிலிருந்து 60 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.26-

கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைக்கப்பட்டு, கம்போடியாவில் உள்ள மோசடிக் கும்பல்களின் பிடியில் சிக்கிக்கொண்ட 60 மலேசியர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த 60 மலேசியர்களும் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி கம்போடியா – தாய்லாந்து எல்லைக்கு அருகில் கம்போடியாவின் பொய்பேட் என்ற இடத்தில் அந்நாட்டு அமலாக்கத் தரப்பினரால் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல் நடவடிக்கைக்காக அந்த 60 மலேசியர்களும் புராதான நகரான சியேம் ரியாப்பில் உள்ள குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை