பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியுள்ளது.
பிரபல வர்த்தகர் டத்தோஸ்ரீ சிம் சூ தியாம் சம்பந்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் ஹம்சா ஜைனுதீன் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மற்றும் அவரின் குடும்பம் சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகளையும் வருமான வரி வாரியம் அதிரடியாக முடக்கியுள்ளது.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


