Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு உதவித் தொகையாக
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு உதவித் தொகையாக

Share:

பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியப்பணத்திலிருந்து 0.75 பங்கு என குறைந்தப்பட்சம் 1500 வெள்ளி வரை ஹரிராயா பெருநாளுக்கான சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளதாக பினாங்கு அரசு முதல்வர் சௌ கோன் இயோவ் அறிவித்தார்.

இந்தச் சிறப்பு உதவி தொகை வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி, அரசாங்க ஊழியர்களின் வங்கியில் செலுத்தப்படும் என அவர் மேலும் கூறினார். மேலும், 2030-ல் பினாங்கு மாநிலம் ஒரு சிறந்த தலைமைத்துவம் கொண்ட மாநிலமாக திகழ்வதற்கும் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு, ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புவதால் இந்த உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் கூரினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்