பினாங்கு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியப்பணத்திலிருந்து 0.75 பங்கு என குறைந்தப்பட்சம் 1500 வெள்ளி வரை ஹரிராயா பெருநாளுக்கான சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளதாக பினாங்கு அரசு முதல்வர் சௌ கோன் இயோவ் அறிவித்தார்.
இந்தச் சிறப்பு உதவி தொகை வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி, அரசாங்க ஊழியர்களின் வங்கியில் செலுத்தப்படும் என அவர் மேலும் கூறினார். மேலும், 2030-ல் பினாங்கு மாநிலம் ஒரு சிறந்த தலைமைத்துவம் கொண்ட மாநிலமாக திகழ்வதற்கும் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு, ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புவதால் இந்த உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் கூரினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


