Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 05-

சிலாங்கூர், கெடா மற்றும் பேரா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவில் நிலவிய சூழலை விட இன்று இந்த மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக மேலும் சில நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ளத்துயர் துடைப்பு மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி