Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த யானை பிடிக்கப்பட்டது

Share:

ஜன. 16-

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் முதல் குளுவாங் ஸ்ரீ லாலாங் வரையில் விவசாயிகளின் விளைச்சல் நிலைங்களை சேதப்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காத்துறையான Perhilitan உதவியுடன் அந்த ராட்ஷச யானை பிடிக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் தியான் சூன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக அந்த ஆண் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த பெர்ஹிலித்தான் யானை பாகன்கள், நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் குடியானவர் ஒருவரின் விளைச்சல் நிலத்தில் அந்த யாளையை வளைத்துப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி