Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த யானை பிடிக்கப்பட்டது

Share:

ஜன. 16-

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் முதல் குளுவாங் ஸ்ரீ லாலாங் வரையில் விவசாயிகளின் விளைச்சல் நிலைங்களை சேதப்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காத்துறையான Perhilitan உதவியுடன் அந்த ராட்ஷச யானை பிடிக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் தியான் சூன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக அந்த ஆண் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த பெர்ஹிலித்தான் யானை பாகன்கள், நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் குடியானவர் ஒருவரின் விளைச்சல் நிலத்தில் அந்த யாளையை வளைத்துப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்