May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த யானை பிடிக்கப்பட்டது

Share:

ஜன. 16-

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் முதல் குளுவாங் ஸ்ரீ லாலாங் வரையில் விவசாயிகளின் விளைச்சல் நிலைங்களை சேதப்படுத்தி வந்த ஆண் யானை ஒன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காத்துறையான Perhilitan உதவியுடன் அந்த ராட்ஷச யானை பிடிக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் தியான் சூன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக அந்த ஆண் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த பெர்ஹிலித்தான் யானை பாகன்கள், நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் குடியானவர் ஒருவரின் விளைச்சல் நிலத்தில் அந்த யாளையை வளைத்துப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்