தங்களின் இரண்டு குழந்தைகளை சித்ரவதை செய்ததற்காக ஒரு தம்பதியினர் இன்று குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம், அக்குழந்தைகளின் வளர்ப்பு தாய் தந்தையரான 29 வயதுடைய நூர் அலீஃப் ரிட்ஸ்வான் ஸகாரியா மற்றும் 28 வயதுடைய நூர் ஷஃபிகா ரொஸ்லி, 6 வயது சிறுவனையும், 5 வயது சிறுமியையும் சித்ரவதை செய்து, உடலில் காயத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தின் கீழ் அவ்விருவரம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


