May 1, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்

Share:

சிங்கப்பூரிலிருந்து shangai யை நோக்கி சென்றுக்கொண்டிருந்த singapore airlines க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, தீப்பிடித்துக்கொண்டதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து hong kong விமான நிலையத்தில் அவரசமாக தரையிறங்கியது. இச்சம்பவம் நேற்றிரவு 10.50 மணியளவில் நிகழ்ந்தது.

boeing 747 ரகத்திலான அந்த விமானத்தின் cabin பகுதியில் தீப்பற்றிக் கொண்டதாக சமிக்ஞை விளக்கு எறியத் தொடங்கியதைத் தொடர்ந்து, எச்சரிக்கையான விமானி, hong kong கில் விமானத்தை அவசரமாக தரை இறக்குவதென முடிவுச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியப் பின்னர், சோதனை செய்யப்பட்ட போது, அது தீ ஏற்பட்டதற்கான தவறான சமிக்ஞை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி