Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் airlines அவசர தரை இறக்கம்

Share:

சிங்கப்பூரிலிருந்து shangai யை நோக்கி சென்றுக்கொண்டிருந்த singapore airlines க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, தீப்பிடித்துக்கொண்டதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து hong kong விமான நிலையத்தில் அவரசமாக தரையிறங்கியது. இச்சம்பவம் நேற்றிரவு 10.50 மணியளவில் நிகழ்ந்தது.

boeing 747 ரகத்திலான அந்த விமானத்தின் cabin பகுதியில் தீப்பற்றிக் கொண்டதாக சமிக்ஞை விளக்கு எறியத் தொடங்கியதைத் தொடர்ந்து, எச்சரிக்கையான விமானி, hong kong கில் விமானத்தை அவசரமாக தரை இறக்குவதென முடிவுச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியப் பின்னர், சோதனை செய்யப்பட்ட போது, அது தீ ஏற்பட்டதற்கான தவறான சமிக்ஞை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்