நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்க வேண்டாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளது.
இது போன்ற செயல்கள் பெரிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ள வேளையில், அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் நூர்டின் ஃபௌஸி தெரிவித்தார்.
எனவே, கடுமையான உஷனம் நிலவிவரும் இக்காலக்கட்டத்தில் விவசாயிகள், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது ஏற்றது அல்ல. இது எதிர்பாராத தீ விபத்துகளை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று நூர்டின் ஃபௌஸி வலியுறுத்தினார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


