Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வெப்பம் அதிகமாகி வரும் காலக்கட்டத்தில் திறந்தவெளியில் எரிப்பது ஆபத்து
தற்போதைய செய்திகள்

வெப்பம் அதிகமாகி வரும் காலக்கட்டத்தில் திறந்தவெளியில் எரிப்பது ஆபத்து

Share:

நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்க வேண்டாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளது.

இது போன்ற செயல்கள் பெரிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ள வேளையில், அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் நூர்டின் ஃபௌஸி தெரிவித்தார்.

எனவே, கடுமையான உஷனம் நிலவிவரும் இக்காலக்கட்டத்தில் விவசாயிகள், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது ஏற்றது அல்ல. இது எதிர்பாராத தீ விபத்துகளை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று நூர்டின் ஃபௌஸி வலியுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு