நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்க வேண்டாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளது.
இது போன்ற செயல்கள் பெரிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ள வேளையில், அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் நூர்டின் ஃபௌஸி தெரிவித்தார்.
எனவே, கடுமையான உஷனம் நிலவிவரும் இக்காலக்கட்டத்தில் விவசாயிகள், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது ஏற்றது அல்ல. இது எதிர்பாராத தீ விபத்துகளை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று நூர்டின் ஃபௌஸி வலியுறுத்தினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


