நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்க வேண்டாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளது.
இது போன்ற செயல்கள் பெரிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ள வேளையில், அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் நூர்டின் ஃபௌஸி தெரிவித்தார்.
எனவே, கடுமையான உஷனம் நிலவிவரும் இக்காலக்கட்டத்தில் விவசாயிகள், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது ஏற்றது அல்ல. இது எதிர்பாராத தீ விபத்துகளை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று நூர்டின் ஃபௌஸி வலியுறுத்தினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


