Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

அரசாங்கப் பணியாளர்களுக்கான வங்கிக் கடன்களை அங்கீகரிப்பதற்காக, ஊழல் மற்றும் பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தாகக் கூறும், 20 வங்கி அதிகாரிகள் மீது விரைவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்திலோ அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ஓப்ஸ் ஸ்கை இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது நடத்தி வரும் ஊழல் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் மீது எம்ஏசிசி அக்ட் படி குற்றம் சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்