Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

அரசாங்கப் பணியாளர்களுக்கான வங்கிக் கடன்களை அங்கீகரிப்பதற்காக, ஊழல் மற்றும் பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தாகக் கூறும், 20 வங்கி அதிகாரிகள் மீது விரைவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்திலோ அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ஓப்ஸ் ஸ்கை இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது நடத்தி வரும் ஊழல் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் மீது எம்ஏசிசி அக்ட் படி குற்றம் சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து