May 16, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பு: 20 வங்கி அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

அரசாங்கப் பணியாளர்களுக்கான வங்கிக் கடன்களை அங்கீகரிப்பதற்காக, ஊழல் மற்றும் பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தாகக் கூறும், 20 வங்கி அதிகாரிகள் மீது விரைவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்திலோ அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

ஓப்ஸ் ஸ்கை இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது நடத்தி வரும் ஊழல் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் மீது எம்ஏசிசி அக்ட் படி குற்றம் சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்