Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Beranang இல் உள்ள காபுல் ஆறு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய மர்மம் என்ன?

Share:

ஜன.15-

உலு லங்காட், Beranangகில் உள்ள காபூல் ஆற்றின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியதற்கு காரணம் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் என்று சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மாசுபாடு ஆலையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆலை முந்தைய இரவில் செயல்படவில்லை என்றும், திட்டமிடப்படாத கழிவுநீர் வெளியேற்றமே இந்த மாசுபாட்டிற்கு காரணம் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் Nor Aziah Jaafar தெரிவித்தார்.

மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்