Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஆறாவது முறையாக விசாரணைக்கு ஆளானார் சப்ரி
தற்போதைய செய்திகள்

ஆறாவது முறையாக விசாரணைக்கு ஆளானார் சப்ரி

Share:

புத்ராஜெயா, மார்ச்.20-

இன்று முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப்பை ஆறாவது முறையாக விசாரித்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம். Bera நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி, காலை 9.54 மணிக்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்தை வந்தடைந்தார். ஊழல் தடுப்பு ஆணையம், இதற்கு முன்னர் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையில் முன்னாள் பிரதமரை சந்தேக நபராக விசாரித்து வருவதாக அறிவித்திருந்தது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து