May 28, 2026
Thisaigal NewsYouTube
ஆறாவது முறையாக விசாரணைக்கு ஆளானார் சப்ரி
தற்போதைய செய்திகள்

ஆறாவது முறையாக விசாரணைக்கு ஆளானார் சப்ரி

Share:

புத்ராஜெயா, மார்ச்.20-

இன்று முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப்பை ஆறாவது முறையாக விசாரித்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம். Bera நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி, காலை 9.54 மணிக்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்தை வந்தடைந்தார். ஊழல் தடுப்பு ஆணையம், இதற்கு முன்னர் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையில் முன்னாள் பிரதமரை சந்தேக நபராக விசாரித்து வருவதாக அறிவித்திருந்தது.

Related News

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்