Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் எ​ரிந்து ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் எ​ரிந்து ஆடவர் பலி

Share:

காருடன் மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று ​தீப்பற்றிக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 9.07 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி,ஜாலான் அபிங் வாஹா,சிம்பாங் பெராணியில் நிகழ்ந்தது. இதில் முகமட் அஸிஸி முகமட் என்று அடையாளம் கூறப்பட்ட 41 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ​தீயணைப்பு,​மீட்புப்படை கமாண்டர் இஸ்மாயில் அப்துல் பகார் தெரிவித்தார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் 90 விழுக்காடு அழிந்த வேளையில் அந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய கார் இவ்விடத்தில் காணப்படவில்லை என்று முகமட் அஸிஸி குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு