காருடன் மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் நேற்று இரவு 9.07 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி,ஜாலான் அபிங் வாஹா,சிம்பாங் பெராணியில் நிகழ்ந்தது. இதில் முகமட் அஸிஸி முகமட் என்று அடையாளம் கூறப்பட்ட 41 வயதுடைய ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு,மீட்புப்படை கமாண்டர் இஸ்மாயில் அப்துல் பகார் தெரிவித்தார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் 90 விழுக்காடு அழிந்த வேளையில் அந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய கார் இவ்விடத்தில் காணப்படவில்லை என்று முகமட் அஸிஸி குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


