May 6, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, டிசம்பர்.18-

பாசிர் மாஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு பெண் ஒருவரைக் காருக்குள் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகப் போதைப் பொருள் தடுப்புக் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் குறித்து, அப்பெண் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், இச்சம்பவம் நடந்துள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக 30 வயதான அந்த போலீஸ் அதிகாரி, விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 345-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்