May 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப்பட்டாணியில் ஓர் உணவகம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

சுங்கைப்பட்டாணியில் ஓர் உணவகம் மூடப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-

சுங்கைப்பட்டாணியில் உள்ள ஓர் உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த உணவுப் பதார்த்தங்களில் புழுக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உடனடியாக மூடும்படி கெடா மாநில சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

சமூக வளைத்தளங்களில் அந்த உணவகத்தின் தூய்மையற்ற செயல் குறித்து காணொளி பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தின் அசுத்தமின்மையை உறுதி செய்ததாக கெடா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்தார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது