Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது

Share:

ஜன.15-

"magic mushroom" என அழைக்கப்படும் மின்-சிகரெட் திரவத்தில் காணப்படும் போதைப்பொருள் செயற்கை கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனமான AADK கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டில், இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாகக் கூறிய 50 மாதிரிகளை சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டார் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh. இளைஞர்களிடையே இந்தப் போதைப்பொருள் பிரபலமாக இருப்பதற்கு " magic mushroom " என்ற பரவலான பயன்பாடே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இது கஞ்சா அல்ல, மாறாக திரவ வடிவில் வேப்பில் பயன்படுத்தப்படும் செயற்கை கஞ்சா என ஆய்வுகள் கூறுகின்றன என்றார்.

செயற்கை போதைப்பொருட்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதில் AADK-க்கு சவாலாகவும் உள்ளது. இளைஞர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மேலும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் AADK-க்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் Ruslin Jusoh கூறினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்