May 28, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு: ஆறு பேர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு: ஆறு பேர் கைது

Share:

அம்பாங், ஏப்ரல்.01-

கோலாலம்பூர், மேடான் ஶ்ரீ கெராமாட்டில் நேற்று அதிகாலையில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலீசார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் இன்று விடியற்காலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் உலு கிள்ளான் போலீஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட ஆறு பேரில் இருவர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

இந்த கைகலப்பில் ஒருவர் காயமுற்று, அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரவித்தார்.

6 பேரையும் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அஸாம் இஸ்மாயில் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்