Apr 1, 2026
Thisaigal NewsYouTube
முதலை நடாட்டம், கவனம் தேவை
தற்போதைய செய்திகள்

முதலை நடாட்டம், கவனம் தேவை

Share:

லுமூட், டிச. 12-


பேரா, லுமூட், பந்தாய் தெலுக் பாத்தேக் கடற்கரையில் முதலை நடமாட்டம் இருப்பதால் அந்த கடற்கரைக்கு சுற்றுலா செல்கின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த அழகிய கடற்கரையில் முதலை ஒன்றின் நடமாட்டம்ட இருப்பது இன்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொது தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.

எனவே விடுமுறை நாட்களில் அந்த கடற்கரைக்கு செல்கின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்