Jul 3, 2026
Thisaigal NewsYouTube
169 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்பிஆர்எம்  நடவடிக்கையை இஸ்மாயில் சப்ரி எதிர்க்கவில்லை
தற்போதைய செய்திகள்

169 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்பிஆர்எம் நடவடிக்கையை இஸ்மாயில் சப்ரி எதிர்க்கவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

ஒரு வீட்டிலிருந்து 169 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கையை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும், அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனோஸும் எதிர்க்கவில்லை என்று இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரியின் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் பல முறை எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தியுள்ளது.

அந்த ரொக்கப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஆகியோர் உரிமைக் கொண்டாடுவதிலிருந்து தடுக்க எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் அந்தப் பணத்தை கோருவதற்கோ அல்லது எஸ்பிஆர்எம் நடவடிக்கையைத் தடுக்கவோ அவ்விருவரும் மேல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஹாடி அப்துல் ஜுமாஆட் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்