Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடிக்கச் சென்ற ஆடவரை முதலை தாக்கியது
தற்போதைய செய்திகள்

மீன் பிடிக்கச் சென்ற ஆடவரை முதலை தாக்கியது

Share:

தனது நண்பருடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் ஒருவரை முதலை தாக்கியது. இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் கோத்தா பெலூட், மந்தனனி படகுத்துறையில் நிகழ்ந்தது.

20 வயது யுஸ்ரி டுல்பி என்பவரே இச்சம்பவத்தில் முதலையின் தாக்கதலுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது. அவரின் உடல் இதுவரைக் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 25 வீரர்கள் அந்த இளைஞரின் உடலை தேடி சம்பந்தப்பட்ட ஆற்றில் முகாமிட்டுள்ளனர்.

Related News