தனது நண்பருடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் ஒருவரை முதலை தாக்கியது. இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் கோத்தா பெலூட், மந்தனனி படகுத்துறையில் நிகழ்ந்தது.
20 வயது யுஸ்ரி டுல்பி என்பவரே இச்சம்பவத்தில் முதலையின் தாக்கதலுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது. அவரின் உடல் இதுவரைக் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த 25 வீரர்கள் அந்த இளைஞரின் உடலை தேடி சம்பந்தப்பட்ட ஆற்றில் முகாமிட்டுள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


