Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு, நூறு கோடி வெள்ளி கூடுதல் ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், கல்வி உள்கட்டமைப்பு, வழிபாட்டு தலங்கள் கட்டுதல் மற்றும் மருத்துவமனைகளை சீரமைத்தல் என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக அரசாங்கம் இந்த கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு