Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.02-

கிள்ளான், கம்போங் ஜாவாவில் வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை எவ்வித விரும்பத்தகாத சம்பவமின்றி சுமூகமாக நடைபெற்றதாக சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

சிலாங்கூர், பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவு நெடுஞ்சாலைத் திட்டமான WCE-யின் மூன்றவாது பிரிவுக்கான கட்டுமானப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் கம்போங் ஜாவா குடியிருப்புகள் உடைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் போதுமான போலீஸ் பலத்துடன் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வீடுகள் உடைப்புக்கு உள்ளூர் மக்களும் போலீசாருக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு