May 6, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.02-

கிள்ளான், கம்போங் ஜாவாவில் வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை எவ்வித விரும்பத்தகாத சம்பவமின்றி சுமூகமாக நடைபெற்றதாக சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

சிலாங்கூர், பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவு நெடுஞ்சாலைத் திட்டமான WCE-யின் மூன்றவாது பிரிவுக்கான கட்டுமானப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் கம்போங் ஜாவா குடியிருப்புகள் உடைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் போதுமான போலீஸ் பலத்துடன் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வீடுகள் உடைப்புக்கு உள்ளூர் மக்களும் போலீசாருக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதாக டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்