ஓப் தாபிஸ் சோதனையில், மூவாயிரத்து ஐநூற்று 50 வெள்ளி மதிப்புள்ள தெத்தோம் இலைகள் மற்றும் தண்ணீர்களை போலீசார் கைப்பற்றிருப்பத்தாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கூலிம், கம்போங் பாலே, புக்கிட் லுனாஸ்சில் உள்ள ஒரு செம்பனை தோட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஓப் தாபிஸ் சோதனையில், எண் பலகையில்லாத கூடாரத்திற்குள், 330 பொட்டலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் லீட்டர் கெத்தோம் தண்ணீரும், 38 பைகளில் 190 கிலோ கிராம் கெத்தோம் இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த 27 மற்றும் 39 வயதுடைய இரு ஆடவர்களையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


