May 18, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் கைது!
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் கைது!

Share:

பிரிக்பீல்ட்ஸ், ஜூன்.22-

கடந்த ஜூன் 13ஆம் நாள், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி, இருவர் காயமடைந்த வழக்கில், காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்து விசாரித்த பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இந்தக் கைதுகள் ஜூன் 16 ஆம் தேதி தலைநகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டன.

இஃது ஒரு சட்டவிரோதக் கும்பல் மோதல் காரணமாக நடந்ததாகக் கருதப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்றும், இதற்கு 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கோலாலம்பூர் காவல்துறை துணைத் தலைவர் முகம்ட் உசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை