Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சித் தலைவரின் மாமியார் தீயில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் மாமியார் தீயில் உயிரிழந்தார்

Share:

ஈப்போ, ஜூன்.20-

மூதாட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடினின் மாமியாருமான 84 வயதுடைய பெண்மணி நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு ஈப்போ, ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் சுங்கை ராபாட் தம்பாஹானில் உள்ள இரண்டு மாடி தரை வீட்டில் நிகழ்ந்தது.

இதில் சல்மியா ந்யாக்மாட் என்ற மூதாட்டி உயிரிழந்த வேளையில் அவரின் கணவர் அப்துல் கானி ங்கா, தீக்காயங்களுக்கு ஆளாகி ஈப்போ, ராஜா பெரும்புவான் மைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இறந்த மூதாட்டி, லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்ஸா ஸைனுடினின் மாமியார் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து தொடர்பில் போலீசார் நேற்றிரவு 9.19 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை