Mar 8, 2026
Thisaigal NewsYouTube
2,800 கம்போங் பாரு குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

2,800 கம்போங் பாரு குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் நிதியுதவி

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி, கம்போங் பாரு மஸ்ஜிட் ஜாமெக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் நிதியுதவியையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார். எதிர்வரும் ஷவ்வால் முதல் தேதி கொண்டாட்டங்களை முன்னிட்டு, அந்தத் தொகுதி முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு இத்தகைய உதவிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது பெருநாள் பலகாரங்கள், புத்தாடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவுவதாகப் பயனடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related News

தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோ ஸ்ரீ ரமணன் புகழாரம்

தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோ ஸ்ரீ ரமணன் புகழாரம்

கோலாலம்பூர் சாலைச் சண்டியர்களுக்கு கடிவாளம்: 2,000 வாகனங்கள் சோதனை, 797 அபராதங்கள் விதிப்பு

கோலாலம்பூர் சாலைச் சண்டியர்களுக்கு கடிவாளம்: 2,000 வாகனங்கள் சோதனை, 797 அபராதங்கள் விதிப்பு

மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்

மஸ்ஜிட் இந்தியா ஷவ்வால் சந்தை : விதிகளை மீறிய 12 வணிகர்களுக்கு அபராதம்

விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது

விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது

12 ஆண்டுகளைக் கடந்த MH370 மர்மம்: புதிய கட்டத் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றம் இல்லை

12 ஆண்டுகளைக் கடந்த MH370 மர்மம்: புதிய கட்டத் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றம் இல்லை

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக் கம்பம்: ஷா ஆலாமில் சுல்தான் ஷராஃபுடின் திறந்து வைத்தார்