முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை "குட்டி" என்று பெயரை பயன்படுத்தியதற்காக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட ஹமிடிக்கு எதிராக அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரணை செய்யவிருந்த நீதிபதி, பினாங்கிற்கு பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ளதால் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துன் மகாதீரின் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைதிர் சுஹைமி தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


