முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை "குட்டி" என்று பெயரை பயன்படுத்தியதற்காக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட ஹமிடிக்கு எதிராக அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரணை செய்யவிருந்த நீதிபதி, பினாங்கிற்கு பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ளதால் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துன் மகாதீரின் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைதிர் சுஹைமி தெரிவித்தார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி


