Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு

Share:

கோல நெராங், ஏப்ரல்.06-

கெடா மாநிலத்தின் கோல நெராங் அருகே உள்ள கம்போங் பொகொக் மாச்சாங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில், அதில் சிக்கிய 3 குழந்தைகள் பத்து பேர் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோல நெராங் தீயணைப்பு - மீட்பு நிலையத்தின் தலைவர், அமினுடின் மாட் கோஸாலி கூறுகையில், இன்று அதிகாலை 2.24 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்ததும், கனமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் 10 பேர் சிக்கித் தவித்தது தெரியவந்தது. அவர்களில் ஆறு பேர் பெண்கள், மூன்று சிறுவர்கள், ஓர் ஆண் குழந்தை ஆவர். வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை காலை 4.31 மணிக்கு முடிவடைந்தது என்று அமினுடின் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்