Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு

Share:

கோல நெராங், ஏப்ரல்.06-

கெடா மாநிலத்தின் கோல நெராங் அருகே உள்ள கம்போங் பொகொக் மாச்சாங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில், அதில் சிக்கிய 3 குழந்தைகள் பத்து பேர் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோல நெராங் தீயணைப்பு - மீட்பு நிலையத்தின் தலைவர், அமினுடின் மாட் கோஸாலி கூறுகையில், இன்று அதிகாலை 2.24 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்ததும், கனமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் 10 பேர் சிக்கித் தவித்தது தெரியவந்தது. அவர்களில் ஆறு பேர் பெண்கள், மூன்று சிறுவர்கள், ஓர் ஆண் குழந்தை ஆவர். வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை காலை 4.31 மணிக்கு முடிவடைந்தது என்று அமினுடின் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி