Mar 13, 2026
Thisaigal NewsYouTube
திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?
தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?

Share:

அண்மையில் ஈப்போவில் “Op Cegah Pondan” என்ற பெயரில் ஷரியா சட்டத்தின் கீழ் ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை Justice for Sisters அமைப்பு சாடியுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைக்கு மேற்கண்ட தலைப்பில் பெயரிடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும். திருநங்கைகளின் மன உணர்வையும், அவர்களின் எண்ணத் தாபங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று Justice for Sisters அமைப்பின் தோற்றுநர் திலகா சுலாத்திரெ தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளின் பாலியல் தன்மை குறித்து அறிவியல் ரீதியாக நிறைய ஆதாரங்களும், தரவுகளும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, குற்றஞ்சாட்டுவது அல்லது விரட்டியடிப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று திலகா சுலாத்திரெ வாதிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்