May 21, 2026
Thisaigal NewsYouTube
திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?
தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கையா?

Share:

அண்மையில் ஈப்போவில் “Op Cegah Pondan” என்ற பெயரில் ஷரியா சட்டத்தின் கீழ் ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை Justice for Sisters அமைப்பு சாடியுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைக்கு மேற்கண்ட தலைப்பில் பெயரிடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும். திருநங்கைகளின் மன உணர்வையும், அவர்களின் எண்ணத் தாபங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று Justice for Sisters அமைப்பின் தோற்றுநர் திலகா சுலாத்திரெ தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளின் பாலியல் தன்மை குறித்து அறிவியல் ரீதியாக நிறைய ஆதாரங்களும், தரவுகளும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, குற்றஞ்சாட்டுவது அல்லது விரட்டியடிப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று திலகா சுலாத்திரெ வாதிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை