Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர், கோத்தா திங்கி அருகில் செனாய் - டெசாரு நெடுஞ்சாலையின் 58.3 ஆவது கிலோ மீ​ட்டரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் Perodua Alza காரில் பயணித்த இரு மூதாட்டிகள் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த மேலும் ஒரு ​மூதாட்டியும்,இரு முதியவர்களும், ஒரு சிறுவனும் உயிர் தப்பினர்

அவர்கள் பயணித்த Perodua Alza காரை, Hyundai MPV கார் மோதியதில் அந்த ​மூதாட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு போ​லீசார் ​தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்