May 1, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இரு ​மூதாட்டிகள் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர், கோத்தா திங்கி அருகில் செனாய் - டெசாரு நெடுஞ்சாலையின் 58.3 ஆவது கிலோ மீ​ட்டரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் Perodua Alza காரில் பயணித்த இரு மூதாட்டிகள் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த மேலும் ஒரு ​மூதாட்டியும்,இரு முதியவர்களும், ஒரு சிறுவனும் உயிர் தப்பினர்

அவர்கள் பயணித்த Perodua Alza காரை, Hyundai MPV கார் மோதியதில் அந்த ​மூதாட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு போ​லீசார் ​தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி