May 26, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்
தற்போதைய செய்திகள்

ஆடவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்

Share:

கோத்தாபாரு, டிச.13-


போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவன் என்று நம்பப்படும் 31 வயது அந்த குற்றவாளி, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே, ஜாலான் ஜெராம் பாசு என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசேப் மாமாட் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 27 குற்றப்பதிவுகளையும், புதியதாக 17 குற்றப்பதிவுகளுக்காகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 7 குற்றச்செயல்களுக்காகவும் அந்த ஆடவன் போலீசாரால் தேடப்பட்டு வந்தவன் என்று டத்தோ யூசோப் விளக்கம் அளித்தார்.

அந்த கொள்ளையனை சுட்டு வீழ்த்தியது மூலம் ஒரு செயற்கை துப்பாக்கி, ஒரு வெட்டுக்கத்தி மற்றும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொட்டலம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு