Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருக்கு லஞ்சம் கொடுத்தேனா?
தற்போதைய செய்திகள்

மாமன்னருக்கு லஞ்சம் கொடுத்தேனா?

Share:

கோலாலம்பூர்,ஜன.10
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரையில் தாம் லஞ்சம் கொடுத்ததாக கூறும் தரப்பினர், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று கேட்டுக்கொண்டார்.

தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள துணிவில்லாத கோழைகள்தான் தமக்கு எதிராக இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்த முடியும் என்று துன் மகாதீர் வர்ணித்தார்.

அன்வார் இப்ராஹிமைப் போலவே மற்றவர்களும் தமக்கு எதிராக அவதூறான குற்றச்சசாட்டை கூறி வருகின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார். தம்மிடம் கோடிக்கணக்கான வெள்ளி பணம் இருப்பதாக அன்வார் கூறி வருகிறார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் இன்று வரையில் நிரூபிக்கவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்