Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு, மார்ச் 24 இல் விசாரணை

Share:

கோலாலம்பூர், பிப்.25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்துள்ள அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் மார்ச் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அப்பீல் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளித்தது.

அம்முடிவை எதிர்த்து சட்டத்துறை அலுவலம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , வழக்கு விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு