Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு, மார்ச் 24 இல் விசாரணை

Share:

கோலாலம்பூர், பிப்.25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்துள்ள அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் மார்ச் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி நஜீப் தொடுத்துள்ள வழக்கை விசாரணை செய்வதற்கு அப்பீல் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளித்தது.

அம்முடிவை எதிர்த்து சட்டத்துறை அலுவலம் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , வழக்கு விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.

Related News

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’