தமது அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஃபமி பட்சில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் கேட்டுக்கொண்டார்.
தமது அலுவலகத்தில் எந்தவொரு மோசடிகளும் நடைபெற வில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளின் மீது சோதனை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம். தங்களின் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக செயல்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


