தமது அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஃபமி பட்சில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் கேட்டுக்கொண்டார்.
தமது அலுவலகத்தில் எந்தவொரு மோசடிகளும் நடைபெற வில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளின் மீது சோதனை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம். தங்களின் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக செயல்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


