தமது அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஃபமி பட்சில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் கேட்டுக்கொண்டார்.
தமது அலுவலகத்தில் எந்தவொரு மோசடிகளும் நடைபெற வில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளின் மீது சோதனை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம். தங்களின் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக செயல்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


