Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ECRL ரயில் திட்ட சேவையில் பாதிப்பு ஏற்படாது

Share:

புத்ராஜெயா, பிப்.7-

பகாங், பெந்தோங்கில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டாவது ஹெலிகாப்டர் சேவை முடக்கப்பட்டதால் ECRL எனப்படும் கிழக்குக் கரையோர ரயில் திட்ட நிர்மாணிப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஹெலிகாப்படர் சேவையின் பயன்பாடு, இடை நீக்கம் செய்யப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

TNB-யின் மின் நிலைய கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பகாங், பெந்தோங்கில் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து