Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு கேபல் திருடர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு கேபல் திருடர்கள் பிடிபட்டனர்

Share:

தெமெர்லோ, அக்டோபர்.03-

கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதை அமைக்கும் இசிஆர்எல் திட்டத்தில் கேபள் கம்பிகளைத் திருடியதாக இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பகாங், தெமர்லோ தொழிற்பேட்டைப் பகுதியில் ரப்பர் மரத் தோட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரையும், ஒரு கம்போடியா பிரஜையையும் போலீசார் கைது செய்தததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நசிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்தது மூலம் கேபல் கம்பிகளைக் களவாடுவதற்கு இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்