Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு கேபல் திருடர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு கேபல் திருடர்கள் பிடிபட்டனர்

Share:

தெமெர்லோ, அக்டோபர்.03-

கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதை அமைக்கும் இசிஆர்எல் திட்டத்தில் கேபள் கம்பிகளைத் திருடியதாக இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பகாங், தெமர்லோ தொழிற்பேட்டைப் பகுதியில் ரப்பர் மரத் தோட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரையும், ஒரு கம்போடியா பிரஜையையும் போலீசார் கைது செய்தததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நசிம் பாஹ்ரோன் தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்தது மூலம் கேபல் கம்பிகளைக் களவாடுவதற்கு இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்