Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு எல்லைப் பகுதிகளை மலேசியா மேம்படுத்தவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக தீபகற்ப மலேசியாவில் வடப் பகுதியில் தாய்லாந்துடன் ஒட்டிய எல்லைப் பகுதி மற்றும் சபா, சரவாவில் காலிமந்தானுடன் ஒட்டிய எல்லைப் பகுதி ஆகியவற்றை மேம்படுத்த மலேசியா உறுதிப்பாடு கொண்டுள்ளது.

இதன் மூலம் எல்லைகளில் இரு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பொருளாதார நடவடிக்கை வாயிலாக நன்மைப் பெற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு சிறந்த சான்று, ஜோகூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியாகும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இன்று கோலாலம்பூரில் 2025 ஆம் ஆண்டின் ஆசியான் முதலீட்டு மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி