மாநிலம் ஒன்றின் அரிய மண் கனிம வகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மந்திரி புசார் கழகத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரியையும், அந்த கழகத்தின் பெண் நிர்வாகியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எஸ் பி ஆர் எம் வெளியிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலம் என்று நம்பப்படுகிறது. அந்த மாநிலத்தில் அரிய மண் வகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய காலமாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் எஸ் பி ஆர் எம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


