Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி புசார் கழகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

மந்திரி புசார் கழகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் கைது

Share:

மாநிலம் ஒன்றின் அரிய மண் கனிம வகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மந்திரி புசார் கழகத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரியையும், அந்த கழகத்தின் பெண் நிர்வாகியையும் மலேசிய ஊழ​ல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது​ செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எஸ் பி ஆர் எம் ​வெளியிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலம் என்று நம்பப்படுகிறது. அந்த மாநிலத்தில் அரிய மண் வகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய காலமாக செய்திகள் ​வெளியாகியுள்ள நிலையில் எஸ் பி ஆர் எம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

மந்திரி புசார் கழகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் கைது | Thisaigal News