மாநிலம் ஒன்றின் அரிய மண் கனிம வகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மந்திரி புசார் கழகத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரியையும், அந்த கழகத்தின் பெண் நிர்வாகியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எஸ் பி ஆர் எம் வெளியிடவில்லை. ஆனால், அது கெடா மாநிலம் என்று நம்பப்படுகிறது. அந்த மாநிலத்தில் அரிய மண் வகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய காலமாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் எஸ் பி ஆர் எம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


