Mar 21, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.22-

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் நம்பிக்கை தெரிவித்தார்.

மானிய முறை திட்டத்தினால் அரசாங்கம் மீதப்படுத்தக்கூடிய தொகை 2.5 பில்லியன் ரிங்கிட் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மைகாட் அட்டையைப் பயன்படுத்திப் பெறப்படும் பெட்ரோல் ரோன்95 திட்டமானது, முழுக்க முழுக்க இலக்குக்குரிய மக்கள் பயன் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து