Jul 2, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் உதவித் திட்டம் தொகை அறிமுகம்: 4 பில்லியன் ரிங்கிட்டை மீதப்படுத்த முடியும்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.22-

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் நம்பிக்கை தெரிவித்தார்.

மானிய முறை திட்டத்தினால் அரசாங்கம் மீதப்படுத்தக்கூடிய தொகை 2.5 பில்லியன் ரிங்கிட் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மைகாட் அட்டையைப் பயன்படுத்திப் பெறப்படும் பெட்ரோல் ரோன்95 திட்டமானது, முழுக்க முழுக்க இலக்குக்குரிய மக்கள் பயன் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்