Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுல்தான் இப்ராஹிம் என அடையாளம் கட்டிக் கொள்ளும் போலி சமூக ஊடகக் கணக்கு

Share:

கோலாலம்பூர், பிப்.23-

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் மாநில அரச குடும்பத்தின் படங்களை அனுமதியின்றி பயன்படுத்தி சமூக ஊடகத்தில் போலி கணக்கொன்று இருப்பதாக ஜோகூர் அரச குடும்பத்தின் ஊடக, தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தகவல் இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

எனவே அத்தகைய போலிக் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. மோசடி நடவடிக்கைகளுக்காக சில பொறுப்பற்ற தரப்பினர் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதும் அத்தகவலில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதற்கு முன் Instagramமில் பேரரசியார் Raja Zarith Sofiahவின் அடையாளத்தைப் பயன்படுத்தி போலி கணக்கு இருந்தது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது