Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மின் சிகரெட்டுக்கு இப்போதைக்குத் தடையில்லை
தற்போதைய செய்திகள்

மின் சிகரெட்டுக்கு இப்போதைக்குத் தடையில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-

வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு இப்போதைக்கு உத்தேசிக்கவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோ சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

மின் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது தொடர்பாக தற்போது விரிவாக ஆராயப்பட்டு வரும் வேளையில், அந்தத் தடையை இப்போது விதிக்க அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டடார்.

மின் சிகரெட் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படுமானால் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதால் முதலில் விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று டத்தோ ஶ்ரீ சுல்கிஃப்லி விளக்கினார்.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு