Jul 29, 2026
Thisaigal NewsYouTube
உண்டியல் பணம் திருடப்பட்டது, சுல்தான் கோபம்
தற்போதைய செய்திகள்

உண்டியல் பணம் திருடப்பட்டது, சுல்தான் கோபம்

Share:

ஷாஹ் அலாம், ஜூன் 25-

அண்மையில் ஷாஹ் அலாம், புக்கிட் ஜெலுடாங்- கில்மஸ்ஜிட் தெங்கு அம்புவான் பள்ளிவாசலில் பொது மக்கள் நன்கொடையாக வழங்கிய உண்டியல் பணம் களவாடப்பட்டது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் சுல்தானை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உண்டியல் பணம் களவாடப்பட்டது குறித்து சிலாங்கூர் மாநில சமய இலாகாவான ஜெய்ஸ்-ஸிடம் பள்ளிவாசல் நிர்வாகம், தெரிவிக்கவில்லை..

வசதி குறைந்தவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவக்கூடிய உண்டியல் பணம் களவாடப்பட்டது மிக இழிவான மற்றும் பாவத்திற்குரிய செயலாகும் என்று சுல்தான் வர்ணித்தார் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்