Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட15 பேர் நாடு திரும்பினர்

Share:

புக்கிட் காயு ஹீத்தாம், பிப்.24-

மியான்மார் நாட்டில் உள்ள வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 15 மலேசியர்கள் இன்று நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

மேல் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் திருப்பி அனுப்புவதற்கு தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வசதி செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மியான்மார் அதிகாரிகளால் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் அவர்களுக்கு உடனடி உதவியை வழங்கியதாக அது கூறியது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு