Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: துணை இயக்குநர் இருவர் கைது

Share:

புத்ராஜெயா, ஜன. 21-


ஆறு லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றது தொடர்பிர் ஓர் அரசாங்க ஏஜென்சியின் துணை இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

தாங்கள் செய்து கொண்டுள்ள விண்ணப்பதை விரைந்து அங்கீகரிப்பதற்கு உதவிக் கோரிய முதலீட்டாளர் நிறுவனம் ஒன்றிடம் கையூட்டதாக 6 லட்சம் ரிங்கிட்டை கேட்டு, பெற்றது தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும் நேற்று புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டப் பின்னர் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்