Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: துணை இயக்குநர் இருவர் கைது

Share:

புத்ராஜெயா, ஜன. 21-


ஆறு லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றது தொடர்பிர் ஓர் அரசாங்க ஏஜென்சியின் துணை இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

தாங்கள் செய்து கொண்டுள்ள விண்ணப்பதை விரைந்து அங்கீகரிப்பதற்கு உதவிக் கோரிய முதலீட்டாளர் நிறுவனம் ஒன்றிடம் கையூட்டதாக 6 லட்சம் ரிங்கிட்டை கேட்டு, பெற்றது தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும் நேற்று புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டப் பின்னர் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி