May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: துணை இயக்குநர் இருவர் கைது

Share:

புத்ராஜெயா, ஜன. 21-


ஆறு லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றது தொடர்பிர் ஓர் அரசாங்க ஏஜென்சியின் துணை இயக்குநர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

தாங்கள் செய்து கொண்டுள்ள விண்ணப்பதை விரைந்து அங்கீகரிப்பதற்கு உதவிக் கோரிய முதலீட்டாளர் நிறுவனம் ஒன்றிடம் கையூட்டதாக 6 லட்சம் ரிங்கிட்டை கேட்டு, பெற்றது தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும் நேற்று புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டப் பின்னர் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்